முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறையனுமா?


முகத்திலுள்ள கரும்புள்ளிகள்

       தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாற்றை  தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். 



      ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற  கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் உடனடி மருத்துவர் கற்றாழைச் சாறுதான். 
      
       இதன் சாறை இரவு வேளையில் முகத்தில்  தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

Comments

Popular posts from this blog

உங்கள் கை,கால்களில் தேவையற்ற முடி வளருதா? இதை செய்யுங்க

Do you know about kalamkari?

What is sensitive skin?